திங்கள், 10 மே, 2010

உயிருனும் உயர்ந்தது ஒழுக்கம்




ஒவ்வொரு நாளும்

ஒழுக்கம் என்பதன் இலக்கணம்

மாறப் படுகிறது!

மீறப் படுகிறது!!

நாளை எவரேனும் முன்வரலாம்

திருக்குறளில் ஒழுக்கத்தின் குறள்களை நீக்குவதற்கு!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

1 கருத்துகள்:

  1. உண்மைதான் சகோ!

    அன்று
    ஒழுக்கம் விழுப்பம் தரலாம்.
    ஆனால் இன்றோ!
    ஒழுக்கம்?????????????????????????

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!