வெள்ளி, 22 மே, 2009
கடவுளின் கவலை
ஆதரவு
மாங்காய்த் தீவு
தலைப்பில்லா கவிதைகள்
அபிசேகம்
தொடுவானம்
மழை
பாவம் பணக்காரர்கள்
கால்கள்
தலைப்பில்லா கவிதை
நல்லவன்
உண்மையாகும் பொய்கள்
தாமரை
ஞாபகம்
நிலவு
குழந்தை போல
தலைப்பில்லா கவிதைகள்
எறும்பு
வரிசை வரிசையாக செல்லும்
எறும்புகளுக்கு நடுவே
விரலால் கோடிட்டுவிட்டு
அமைதியாக இருக்கின்றேன்!
அவை கைவைத்தவனை
வசை பாடுவதில்லை
கையெடுத்து கடவுளையும்
துனைக்கு அழைப்பதில்லை!
கலவரமாக கலைந்தோடினாலும்
கவலை கொள்ளாமல்
மீண்டும் வந்துசேர்கின்றன
வரிசைக்கு நிதானமாய்!
பி.கு-
படத்திற்காக ஒரு கவிதை
சில படங்கள்
கவிதைகளுக்காக!
ஆனால் இக்கவிதை
இப் படத்திற்காக!
காதல் கவிதை
கடவுளுக்காக காத்திருப்பு
என்மீது வீசப்பட்ட கற்கள்
சதைகளை பதம் பார்த்து
ரத்தம் தோய்ந்து விழுகின்றன
நான் வாழ்கின்ற பூமியில்!
என்னுடன் ஒன்றாக
இன்பம் அனுபவித்தர்களும்
கூட்டத்தில் கலந்திருக்கின்றனர்
கருனையோ கலக்கமோ இன்றி!
நான் மட்டும் நம்பிக்கையுடன்
நெடுநாட்களாய் காத்திருக்கிறேன்
இந்த தவறுகளை எல்லாம்
தடுக்க வரும் கடவுளுக்காக!
உங்களிடம் இருக்கும் கைப்பேசியிலிருந்து
கடவுளின் கைப்பேசி எண்ணிற்கு
ஒரு அழைப்பை விடுங்கள்
இந்த அபலையின் துயர்தீர!
என்ன செய்ய?
சிந்தனையில் கடவுள்
ஒன்றிற்கு ஒன்று
விலகி இரு
காத்திருப்பு
வரம்
மாற்றம்
காதல் சுகம்
ஒப்பந்தம்
அழகணி