திங்கள், 10 மே, 2010

அன்னை எவருக்கும் அன்னைதான்



குரங்கென்றாலும்

குழந்தையென்றாலும்

பசியென அழுதால்

பாராட்டி சீராட்டி

பாலூட்டும் அன்னை போல்

பாசம் காட்ட

யாரால் இயலும்!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!