குரங்கென்றாலும்
குழந்தையென்றாலும்
பசியென அழுதால்
பாராட்டி சீராட்டி
பாலூட்டும் அன்னை போல்
பாசம் காட்ட
யாரால் இயலும்!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
குரங்கென்றாலும்
குழந்தையென்றாலும்
பசியென அழுதால்
பாராட்டி சீராட்டி
பாலூட்டும் அன்னை போல்
பாசம் காட்ட
யாரால் இயலும்!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!