திங்கள், 3 மே, 2010

மயிலிறகு சொல்லும் கதை






குட்டிப் போடுமென

குழந்தை தனமாகவோ!

விட்டுப் போன

காதலியின் நினைவாகவோ!

சுட்டுத் தந்த

நண்பனின் நினைவாகவே!

எல்லோரிடமும் இருக்கிறது

ஒரு குட்டி மயிலிறகு

கதைகளைச் சொல்லி மகிழ்ந்த படி!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!