குட்டிப் போடுமென
குழந்தை தனமாகவோ!
விட்டுப் போன
காதலியின் நினைவாகவோ!
சுட்டுத் தந்த
நண்பனின் நினைவாகவே!
எல்லோரிடமும் இருக்கிறது
ஒரு குட்டி மயிலிறகு
கதைகளைச் சொல்லி மகிழ்ந்த படி!
குட்டிப் போடுமென
குழந்தை தனமாகவோ!
விட்டுப் போன
காதலியின் நினைவாகவோ!
சுட்டுத் தந்த
நண்பனின் நினைவாகவே!
எல்லோரிடமும் இருக்கிறது
ஒரு குட்டி மயிலிறகு
கதைகளைச் சொல்லி மகிழ்ந்த படி!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!