திங்கள், 3 மே, 2010

அமிலக் காதல்



காதலித்து விட்டு

ஏமாற்றும் பெண்களை

கடவுள் தண்டிப்பதில்லை!

கடமையென சட்டமும் தண்டிப்பதில்லை!

ஏமாந்த ஆண்களின்

நினைவாக இருக்கின்றன

அமிலத்தில் கரைந்து போன

பெண்ணின் முகங்கள்!.

(காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள்.)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!