புதன், 28 ஏப்ரல், 2010
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
தடுத்தாட்கொண்டவன்
வருங்கால தமிழகமே
மனித பட்டாம்பூச்சி
இரவுப் பெண்
சுமை தாங்கி
பார்க்கும் பொழுதெல்லாம்
நெஞ்சம் கணக்கிறது
அதன் பின்னால் இருக்கும்
கதையை எண்ணி!.
(சுமைதாங்கிகளை அமைப்பதில் ஒரு குறியீட்டுத் தன்மை கொண்ட அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கு என்பது நம்பிக்கை.)
ஆச்சிரியம்
நவீனப் பெண்
சிலுவை