வெண்தோல் வேண்டி
வேண்டாத களிம்பு தடவி!
வெளியில் செல்லாமல்
வெயிலில் துள்ளாமல்!
அறைக்குள் முடங்கி
ஆடைக்குள் உறக்கியது போதும்!
உண்மையை உணர்க…
ஊருக்கு உழைத்தோம்- அதனால்
உடலெல்லாலம் கருத்தோம்!
கருப்பு வெறும் நிறமல்ல
கடவுள் கொடுத்த வரம்!
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
sagotharan.wordpress.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!