திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஒருவன்




ஒன்றே குலம் ஒருவனே தேவன்
அதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை
அந்த ஒருவன் யாரென்பதை தவிர!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!