நேற்று வரை பாதுகாத்து வைத்திருந்த
எந்தன் இதயத்தை உந்தன் பருந்து பார்வையால்
கொத்திக் கொண்டு பறந்து போனாய்,
அதை உனக்கு பரிசாக கொடுக்க வந்தபோது!
நேற்று வரை பாதுகாத்து வைத்திருந்த
எந்தன் இதயத்தை உந்தன் பருந்து பார்வையால்
கொத்திக் கொண்டு பறந்து போனாய்,
அதை உனக்கு பரிசாக கொடுக்க வந்தபோது!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!