வியாழன், 29 அக்டோபர், 2009

காதல் கவிதை



நீ
சுற்றுகின்ற ஒவ்வொறு முறையும்
தூய்மையாகிக் கொண்டே போகிறது
துளசி!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!