வியாழன், 22 ஜூலை, 2010

கோவில் குரங்கு!



"அடடே என்ன அதியம் இது!
ஒரு தலைக்கு பல உடல்
என்ன கோணத்தில் கண்டாலும்
வந்து நிற்கின்ற குரங்குகள்!"
என்றபடியே,....

கோவிலின் மேற்புறச் சுவரோவியத்தை பார்த்தபடி
சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தேன்!
அங்கு வந்த பள்ளி மாணவர்கள் குரங்கென்றார்கள்.
நெடுநேரம் கழித்தே எனக்கு தெரிந்தது,
அவர்கள் சுட்டிக்காட்டியது என்னையென!.

2 கருத்துகள்:

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!