வசைப் பாடியவரையும்
வரவேற்க்கும் வைகுண்டம்!
கடவுளை நினையாதோருக்கும்
கதவுதிறக்கும் கைலாயம்!
சாமிகள் சாதிபார்பதில்லை
சாதரணமனிதன் இதையேற்பதில்லை!
ஆலயத்தின் முன்னே
அதிகாரவர்கம் வைத்திருக்கிறது
அயல்மதத்தினர் வரவேண்டாமென்ற
அறிவிப்பு பலகையை!
வசைப் பாடியவரையும்
வரவேற்க்கும் வைகுண்டம்!
கடவுளை நினையாதோருக்கும்
கதவுதிறக்கும் கைலாயம்!
சாமிகள் சாதிபார்பதில்லை
சாதரணமனிதன் இதையேற்பதில்லை!
ஆலயத்தின் முன்னே
அதிகாரவர்கம் வைத்திருக்கிறது
அயல்மதத்தினர் வரவேண்டாமென்ற
அறிவிப்பு பலகையை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!