அம்மாவின் அழுகுரல்,
உறவுகளின் கதரல் என ஒட்டுமொத்த சோகத்தையும்
ஒருசேர அழைத்துக் கொண்டு
தாத்தாவின் இறுதிபயணத்திற்காக பயணப்படுகிறன்.
வழியில்…
யாரென அறியாவிட்டாலும்
பாசமுடன் கையசைக்கின்ற
தெருவோரக் குழந்தைக்கு
பதிலுக்கு கையசைக்கின்ற போது
புரிகிறது…
ஒவ்வொருவரும் உறவுகளே என!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!