காலம் முழுதும்
கடவுளை தூக்கிச் சென்றக் குதிரை
முடமாகிக் கிடக்கிறது
அருள் செய்வானோ ஆண்டவன்!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
காலம் முழுதும்
கடவுளை தூக்கிச் சென்றக் குதிரை
முடமாகிக் கிடக்கிறது
அருள் செய்வானோ ஆண்டவன்!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!