ஞாயிறு, 20 ஜூன், 2010

ஆண்டவன்



காலம் முழுதும்

கடவுளை தூக்கிச் சென்றக் குதிரை

முடமாகிக் கிடக்கிறது

அருள் செய்வானோ ஆண்டவன்!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!