படிக்கச் செல்லும்
பெண் குழந்தைகளின்
பாவாடைகளில் குறியாக இருக்கிறது
ஆசிரியர் சமூகம்!
மழலையாக நினைக்கச் சொல்லி
பெற்றோர்கள் விட்டுவந்த குழந்தைகளை
மனைவியாக நினைக்க சொன்னது யாரோ!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
படிக்கச் செல்லும்
பெண் குழந்தைகளின்
பாவாடைகளில் குறியாக இருக்கிறது
ஆசிரியர் சமூகம்!
மழலையாக நினைக்கச் சொல்லி
பெற்றோர்கள் விட்டுவந்த குழந்தைகளை
மனைவியாக நினைக்க சொன்னது யாரோ!
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
கோபம் நியாயமானது. கவிதை கோபம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநியாயமான கோபம்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரை சரவணன் அவர்களே!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெறும்பய அவர்களே!
பதிலளிநீக்கு