சனி, 21 ஆகஸ்ட், 2010

அவர்களுக்கும்,...



நன்றாக வேலைசெய்து
கைநிறைய சம்பளம்
கணினிதுறையில் பெற்றார்கள்!

அவர்களுக்கும் திறமை இருக்கிறது.

வாங்கிய சம்பளத்துடன்
வீட்டிற்கு போகாமல்
கூத்தடிக்க சென்றார்கள்!

அவர்களுக்கும் சபலம் இருக்கிறது.

2 கருத்துகள்:

  1. நண்பரே.. நீங்கள் என் வலைத்தளத்தில் கேட்டதற்கு பதில் - கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  2. நண்பரே உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தேன். அற்புதமாக இருந்தது. நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அத்துடன் சேர்த்து சகோதரன் தளத்தில் இடுகிறேன். நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!