செவ்வாய், 21 செப்டம்பர், 2010

எப்படி மாறியது



உலகிற்கே கணிதத்தினை தந்தவர்கள் இந்தியர்கள்

என்று அறிஞர்களெல்லாம் சொல்லுகிறார்கள்

ஆனால்

கணக்கு எனக்கு வர மாட்டேங்குதென

சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!.

இதற்கு பெயர்தான் முரனோ!.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

3 கருத்துகள்:

  1. அடடா இப்படிக் கதை போகுதோ...
    என் தள வரகைக்க நன்றி சகோதரா...

    பதிலளிநீக்கு
  2. கவிதையும்,தளத்தின் லே அவுட்டும் அருமை.கவிதையில் ஒரு சின்ன எழுத்துப்பிழை முறனோ!.
    அல்ல,முரண்

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!