சுவாமி தரிசனம் முடிந்து
கோவிலின்வாசலுக்கு வருகிறேன்
கைகளை ஏந்தியபடி பலர் அமர்ந்திருக்கின்றனர்
பையி்ல் இருக்கும் சில்லறைகளை
சிலருக்கு கொடுத்துவிட்டு நடக்கிறேன்
கிடைக்காதவர்கள் நினைத்திருக்கக்கூடும்
நானும் பிச்சைக்காரனென!
சுவாமி தரிசனம் முடிந்து
கோவிலின்வாசலுக்கு வருகிறேன்
கைகளை ஏந்தியபடி பலர் அமர்ந்திருக்கின்றனர்
பையி்ல் இருக்கும் சில்லறைகளை
சிலருக்கு கொடுத்துவிட்டு நடக்கிறேன்
கிடைக்காதவர்கள் நினைத்திருக்கக்கூடும்
நானும் பிச்சைக்காரனென!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!