புதன், 13 அக்டோபர், 2010

பிச்சைக்காரன்



சுவாமி தரிசனம் முடிந்து
கோவிலின்வாசலுக்கு வருகிறேன்
கைகளை ஏந்தியபடி பலர் அமர்ந்திருக்கின்றனர்
பையி்ல் இருக்கும் சில்லறைகளை
சிலருக்கு கொடுத்துவிட்டு நடக்கிறேன்
கிடைக்காதவர்கள் நினைத்திருக்கக்கூடும்
நானும் பிச்சைக்காரனென!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!