அம்மாவும்
அப்பாவும்
அவளும்
கைகளைக் கோர்த்தபடி
காட்சி தருகின்றார்கள்!
மகிழ்ச்சி வானத்தில்
பறவைகளும் வில்லும்
சிரித்துக் கொண்டிருக்கின்றன!
சரியாக பேசவே தெரியாத
அந்த மழலை
தன்
இதயத்தில் இருக்கும் அன்பை
இதைவிட சிறப்பாய்
எப்படி சொல்ல முடியும்!
அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.
படத்திற்காக கவிதையா..?
பதிலளிநீக்குகவிதைக்காகப் படமா...?
யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!
வணக்கம் சகோ உங்கள் கவிதையில் ஓர் உயிரோட்டம்
பதிலளிநீக்குஉள்ளது சிறு வரியேனும் சிறப்பாக உள்ளது .வாழ்த்துக்கள் மென்மேலும் தொடர .முடிந்தால் என் கவிதைகளையும் பார்வையிடுங்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு .......
அருமை சகோ
பதிலளிநீக்குபடமும் உணர்வும்..