தலைநகருக்கு வந்த
தவறுநடந்து மாதம் மூன்றாகிறது
கைப்பேசியில் அழைத்து
நலம் விசாரிக்கும் அன்னையிடம்
வேலை குறித்த புதுபொய்யை சொல்லிவிட்டு
தூங்கப் போகின்றேன்
மனதின் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே.
தலைநகருக்கு வந்த
தவறுநடந்து மாதம் மூன்றாகிறது
கைப்பேசியில் அழைத்து
நலம் விசாரிக்கும் அன்னையிடம்
வேலை குறித்த புதுபொய்யை சொல்லிவிட்டு
தூங்கப் போகின்றேன்
மனதின் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!