ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

புதன், 28 ஏப்ரல், 2010

அழகான கடவுள்

தங்கம் வெள்ளி என வகை வகையாய் நகை அணிவித்துஅபிசேகம் ஆராதனை எனவகை வகையாய் பூஜை செய்துகடவுள் காலடியிலேயே கிடந்தாலும்அன்பில்லாத உள்ளத்தில் குடியேர விரும்புவதில்லை எந்தக் கடவுளு...

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தடுத்தாட்கொண்டவன்

கோவிலுக்குள் நுழையப் போனேன்அமர்ந்திருந்தவன் தடுத்தான்“எதற்காகப் போகிறாய்”“கடவுளைப் பார்க்க”“கடவுள் அங்கில்லை”“வேறெங்கே”தட்டை நீட்டினான்கடவுளானேன் நா...

வருங்கால தமிழகமே

மகனுக்கு சொத்துன்னுபடிக்க வைச்சதை பார்த்திருக்கேன்பேங்குல பணம் போட்டதை பார்த்திருக்கேன்வீடு கட்டறத பார்த்திருக்கேன்கோட்டையே கட்டி கொடுத்த தகப்பனைஇப்பதானே பார்க்கறே...

மனித பட்டாம்பூச்சி

கை கால் முளைத்த பட்டாம்பூச்சிக்குகல் குத்தும் போது வலிக்குமெனகவலை கொண்டேன்ஆனால்…அவளது பாதங்கள் பட்டுகற்களெல்லாம் பூக்களாக மாறிப்போனத...

இரவுப் பெண்

சீவி சங்காரித்துஅலுவலக்ம் போக ஏகம் பேர்நிற்கும் ரயில் நிலையத்தின்ஓர் அதிகாலை….வந்து நிற்கின்றாள்பெண்ணொருத்தி!.இரவு தூங்கவில்லையெனஅந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றனஅதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றனநீங்கள் தவறாக யூகம் செய்யாதீர்அவள் கால்சென்டரில் வேலை செய்யும்கன்னிப்பெ...

சுமை தாங்கி

பார்க்கும் பொழுதெல்லாம்நெஞ்சம் கணக்கிறதுஅதன் பின்னால் இருக்கும்கதையை எண்ணி!.(சுமைதாங்கிகளை அமைப்பதில் ஒரு குறியீட்டுத் தன்மை கொண்ட அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கு என்பது நம்பிக்க...

விசும்பல்

தெருவில் அனாதையாகக் கிடக்கும்கொலுசினை எடுக்கையில்தொலைத்தவளின் விசும்பல் கேட்கின்றத...

ஆச்சிரியம்

ஒரு கருமுட்டைக்காகஇலட்சம் விந்தனுக்கள் போட்டியிடும்விந்தையைப் போலவே இருக்கின்றதுஅரசியல் பதவிக்கான போட்டியு...

நவீனப் பெண்

பைக் ஓட்டும் இளைஞன் பின்னால்துப்பட்டாவில் முகம் புதைத்துகட்டியனைத்து அமர்ந்திருக்கின்றாள்வேறொருவனுக்கு மனைவியாகப் போகின்றவள...

மரணம்

ஒவ்வொரு கிணற்றுக்குள்ளும்இருக்கின்றனநீச்சலறியா பிஞ்சுக...

சிலுவை

கரும்பலகையில்ஆசிரியர் எழுதிப்போன கூட்டல்குறிமெல்ல மெல்ல வளர்ந்துசிலுவைக் குறியாகிக் கொண்டிருந்ததுகணித வகுப்பிற்கு வந்தஉன்னை நினைத்...

பாவிகள்

எல்லா இடங்களிலும்காதல் புனிதமானது! – ஆனால்காதலர்கள் தான்பாவிகளாக்கப்படுகின்றார்க...

கோவில்

வெளியே நானும்உள்ளே கடவுளும்காத்திருக்கிறோம்உன் வருகைக்கா...

விந்தை

நீகிள்ளும் போது மட்டும்சிரிக்கின்றன பூக்க...

வெள்ளிக் கிழமை

நீ வருவாய் என்பதற்காகஅலங்காரம் செய்து அமர்ந்திருக்கிறாள்அம்பாள...