கோவிலுக்குள் நுழையப் போனேன்
அமர்ந்திருந்தவன் தடுத்தான்
“எதற்காகப் போகிறாய்”
“கடவுளைப் பார்க்க”
“கடவுள் அங்கில்லை”
“வேறெங்கே”
தட்டை நீட்டினான்
கடவுளானேன் நான்!
கோவிலுக்குள் நுழையப் போனேன்
அமர்ந்திருந்தவன் தடுத்தான்
“எதற்காகப் போகிறாய்”
“கடவுளைப் பார்க்க”
“கடவுள் அங்கில்லை”
“வேறெங்கே”
தட்டை நீட்டினான்
கடவுளானேன் நான்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!