வெள்ளி, 2 ஏப்ரல், 2010

ஆச்சிரியம்




ஒரு கருமுட்டைக்காக
இலட்சம் விந்தனுக்கள் போட்டியிடும்
விந்தையைப் போலவே இருக்கின்றது
அரசியல் பதவிக்கான போட்டியும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!