செவ்வாய், 27 ஜூலை, 2010

கள்ளக் காதல்




காதலனை பழி வாங்க
கள்ளக் காதல் தெய்வத்திற்கு - அவன்
புதல்வனை பலி கொடுத்து
சிறையில் இருக்கிறாள்!

கொலை செய்தமைக்கு
தண்டனை கொடுத்தாயிற்று!
கள்ளக் காதல் செய்தமைக்கு?

2 கருத்துகள்:

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!