அன்று காலை முதல்
வேலை தேடி
அலைந்து கொண்டிருந்தேன்
திடீரென சிறுநீர் உந்துதல் ஏற்பட
கழிவறையை தேடினேன்!.
ஆனால்
கண்ணில் பட்டதெல்லாம்
இங்கு சிறுநீர்க் கழி்க்காதே என்ற வாசகமும்
அதைக் காவல் காக்கும் கடவுளையும் தான்!.
- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
சுத்தம் தேவைதான்...அதற்காக கழிவறையை கட்டாமல்...சுத்தத்தை எதிர்பார்ப்பது...
பதிலளிநீக்குபுலியை பார்த்து பூனையை சூடு போட்டுகொண்ட கதை தான்...
நல்ல விளக்கம். நடப்பது வேதனை .
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால், தீமைகளை ஒழிக்கவில்லை என்றால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்?
மகரிசி சிந்தைனைகள்
கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!
பதிலளிநீக்கு