தங்கம் வெள்ளி என
வகை வகையாய் நகை அணிவித்து
அபிசேகம் ஆராதனை என
வகை வகையாய் பூஜை செய்து
கடவுள் காலடியிலேயே கிடந்தாலும்
அன்பில்லாத உள்ளத்தில் குடியேர விரும்புவதில்லை
எந்தக் கடவுளும்!
தங்கம் வெள்ளி என
வகை வகையாய் நகை அணிவித்து
அபிசேகம் ஆராதனை என
வகை வகையாய் பூஜை செய்து
கடவுள் காலடியிலேயே கிடந்தாலும்
அன்பில்லாத உள்ளத்தில் குடியேர விரும்புவதில்லை
எந்தக் கடவுளும்!
அன்பே கடவுள் என்பது புரியாமல் பலர் உள்ளனர்.நல்லக் கவிதை . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு