ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

திங்கள், 10 மே, 2010

இயற்கை வரம்

பசுமை நிறைந்த காட்டைபகையென நினைத்து வெட்டினோம்வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய்வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்வீட்டின் கொல்லையில் கத்தும்கிளியை துரத்திவிட்டுதொலைக்காட்சியில் தொலைந்து போனோம்நம் குழந்தைகள்செல் தீர்ந்து போனபொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்தனிமையாய்!.- சகோதரன் ஜெகதீஸ்வரன்http://sagotharan.wordpress.c...

அன்னை எவருக்கும் அன்னைதான்

குரங்கென்றாலும்குழந்தையென்றாலும்பசியென அழுதால்பாராட்டி சீராட்டி பாலூட்டும் அன்னை போல்பாசம் காட்டயாரால் இயலும்!- சகோதரன் ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.c...

உயிருனும் உயர்ந்தது ஒழுக்கம்

ஒவ்வொரு நாளும்ஒழுக்கம் என்பதன் இலக்கணம்மாறப் படுகிறது!மீறப் படுகிறது!!நாளை எவரேனும் முன்வரலாம்திருக்குறளில் ஒழுக்கத்தின் குறள்களை நீக்குவதற்கு!- சகோதரன் ஜெகதீஸ்வரன்.http://sagotharan.wordpress.c...

திங்கள், 3 மே, 2010

அமிலக் காதல்

காதலித்து விட்டுஏமாற்றும் பெண்களைகடவுள் தண்டிப்பதில்லை!கடமையென சட்டமும் தண்டிப்பதில்லை!ஏமாந்த ஆண்களின் நினைவாக இருக்கின்றனஅமிலத்தில் கரைந்து போன பெண்ணின் முகங்கள்!.(காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள...

மயிலிறகு சொல்லும் கதை

குட்டிப் போடுமெனகுழந்தை தனமாகவோ!விட்டுப் போன காதலியின் நினைவாகவோ!சுட்டுத் தந்த நண்பனின் நினைவாகவே!எல்லோரிடமும் இருக்கிறதுஒரு குட்டி மயிலிறகு கதைகளைச் சொல்லி மகிழ்ந்த ப...

பித்தனின் தேடல்

நெடுநேரமாய் அவன் தேடிக் கொண்டிருந்தான்!கடந்து செல்பவர்களிடமும் அவன் தேடல் இருந்ததுகீழே கிடப்பைவைகல் மீதும் அவன் தேடல் இருந்ததுதயங்கி தயங்கி எதைத் தேடுகிறாய் என கேட்டேன்!தன்னை தேடிக் கொண்டிருப்பதாக அவன் சொன்னான்!நானும் தேடினேன் என்...

முதுமை வலி

மார் மீதும் தோழ் மீதும்போட்டு வளர்த்த மகள்தன் மலம் அள்ளிப் போகும் போது"இறைவா சாகும் வரம் கொடு"வெனபடுக்கையில் இருக்கும் முதியவர் வேண்டுகிறார்."இறைவா இன்னும் பணிசெய்ய வரம் கொடு"வெனமகள் வேண்டுகிறாள்.கடவுள் செய்வது புரியாது இருக்கிறான், என்னைப் ப...