சனி, 11 ஜூலை, 2009

நான் கவிதைப் பிழியப்பட்ட காகிதம்




நண்பன் கவிதைக் கேட்டானென
நள்ளிரவு விழித்து எழுதிய கவிதை
அடுத்த நாள் அவன்காதலிக்கு சொந்தமானது
அவனின் காதல் நினைவாக!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!