சனி, 11 ஜூலை, 2009

சட்டம் ஒரு ஆமை




இரண்டு நூறுரூபாய் திடுடியவன்
இரண்டு வருடங்களாய் இருக்கிறான்
விசாரனைக் கைதியாக
இன்னும் கூட நாளாகலாம்
விசாரனை முடித்து தீர்ப்புதர
அவன் விடுதலைச் செய்யப்படும்போது
அவனிடமிருந்து விடுதலையாகியிருக்கும்
இளமையும் இனிமையும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!