புதன், 22 ஜூலை, 2009

ஹிட்லர்




தனியொரு ஆளாக
தரணியாள நினைத்தவன்!

சாமானியர்களின் சர்வதிகாரியாக
சமாதிகளை நிறைத்தவன்!

உலகமே எதிர்த்தாலும்
உள்ளம் கலங்காதவன்!

வன்முறைகளின் அரசனாக
வாழ்ந்துக் காட்டியவன்!

காதலியை கடைசிவரை
காதல் செய்தவன்!

இவனொருவன் தான்
விதியையும் மாற்றி
வென்று காட்டியவன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!