தனியொரு ஆளாக
தரணியாள நினைத்தவன்!
சாமானியர்களின் சர்வதிகாரியாக
சமாதிகளை நிறைத்தவன்!
உலகமே எதிர்த்தாலும்
உள்ளம் கலங்காதவன்!
வன்முறைகளின் அரசனாக
வாழ்ந்துக் காட்டியவன்!
காதலியை கடைசிவரை
காதல் செய்தவன்!
இவனொருவன் தான்
விதியையும் மாற்றி
வென்று காட்டியவன்!
தனியொரு ஆளாக
தரணியாள நினைத்தவன்!
சாமானியர்களின் சர்வதிகாரியாக
சமாதிகளை நிறைத்தவன்!
உலகமே எதிர்த்தாலும்
உள்ளம் கலங்காதவன்!
வன்முறைகளின் அரசனாக
வாழ்ந்துக் காட்டியவன்!
காதலியை கடைசிவரை
காதல் செய்தவன்!
இவனொருவன் தான்
விதியையும் மாற்றி
வென்று காட்டியவன்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!