புதன், 22 ஜூலை, 2009

பாவம் ரோஜாக்கள்




உன் வருகையை எதிர்பார்த்து
என் கையிலிருக்கும் ரோஜாக்களெல்லாம்
வாடிப்போய் விட்டன்!
சீக்கிரம் வந்து விடு
பாவம் ரோஜாக்கள்!

4 கருத்துகள்:

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!