திங்கள், 3 மே, 2010

முதுமை வலி



மார் மீதும்

தோழ் மீதும்

போட்டு வளர்த்த மகள்

தன் மலம் அள்ளிப் போகும் போது

"இறைவா சாகும் வரம் கொடு"வென

படுக்கையில் இருக்கும் முதியவர் வேண்டுகிறார்.

"இறைவா இன்னும் பணிசெய்ய வரம் கொடு"வென

மகள் வேண்டுகிறாள்.

கடவுள் செய்வது புரியாது இருக்கிறான்,

என்னைப் போல!

4 கருத்துகள்:

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!