மார் மீதும்
தோழ் மீதும்
போட்டு வளர்த்த மகள்
தன் மலம் அள்ளிப் போகும் போது
"இறைவா சாகும் வரம் கொடு"வென
படுக்கையில் இருக்கும் முதியவர் வேண்டுகிறார்.
"இறைவா இன்னும் பணிசெய்ய வரம் கொடு"வென
மகள் வேண்டுகிறாள்.
கடவுள் செய்வது புரியாது இருக்கிறான்,
என்னைப் போல!
IRAIMAI ENBATHE PURIYAATHATHU THAANE.!VAALTHTHUKKAL.
பதிலளிநீக்குநன்றி!
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குமிக அருமை
பதிலளிநீக்குஉண்மையின் சொருபம்
இங்கே உள்ளது
இறைவன் என்னசெய்வான்
யாருக்கு அருள்வான்
விடை தெரிந்தவர்கள்
சொல்லுங்கள்
நெஞ்சில் கனத்துடன்
ஈஸ்வரன்