சனி, 18 ஏப்ரல், 2009

வானவில்

வானவில்


சாலையோர சாக்கடையில்
சிந்தியிருக்கும் சீமெண்ணை
இல்லாத வானவில்லையும்
இயல்பாக காட்டுகிறது!

கவிதை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!