சனி, 18 ஏப்ரல், 2009

நிரம்பிக் கிடக்கின்றன


நிரம்பிக் கிடக்கின்றன

எல்லா ஏரிகளும் குளங்களும்
நிரம்பிக் கிடக்கின்றன
ஏழைகளின் குடிசைகளால்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!