சனி, 18 ஏப்ரல், 2009

சொல்லடி

சொல்லடி


காசுக்காக
கவர்ச்சி காட்டிடும்
பெண்ணைப் பார்த்த
பிறகும் கூட
எப்படிச் சொல்வேன்
என்தாயும் பெண்ணென!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!