சனி, 18 ஏப்ரல், 2009

ஜன்னல்

ஜன்னல்



நகரத்தில் இருக்கும்
ஜன்னல்கள் எல்லாம்
களவுக்கு பயந்தோ-இல்லை
காற்றுக்கு பயந்தோ
திறக்கவேப் படுவதில்லை
உந்தன் இதயத்தினைப் போல

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!