பிரபலத்தின் கவிதை
ஒரு பிரபலத்தின்
கவிதைப் புத்தகமது
சிலர் கவிதைகள்
பார்த்தவுடன் புரிந்துவிடுகின்றன.
சிலர் கவிதைகள்
படித்தாலும் புரியமறுக்கின்றன
என்ன செய்வதென தெரியாமல்
அந்த பிரபலத்திடமே கேட்டால்
புரியாத கவிதையை
புரியவைத்து சென்றார்
அடுத்தநாளில் காத்திருந்தது
அனைத்து கவிதைகளும்
அவருக்காக.....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!