அடியே மகளே!!!
கைம்பெண்ணாய் நானிருந்தும்
கல்லூரிவரை படிக்கவைத்தேன்!
கந்தல்துணி நான்னிந்தும்
கலர்கலராய் அணியவைத்தேன்!
உனக்காக தேய்ந்துபோய்
உடலால் ஓய்ந்துபோய்
ஒய்யாரமாய் ஓரிடத்தில்
ஓய்வெடுக்க துனிந்தபோது!
ஓடிப்போனாய் காதலனோடு
ஒன்றுமே தெரியாதவள்போல!
ஆடிப்போனேன் நான்
அடிமரமே சாய்ந்த்துபோல!
இப்போதுதான் தெரிகின்றது
என்பெற்றோரின் வலி!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!