எவனையோ ஓர் இரவு சுமந்ததில்
என்னை பத்து மாதம் சுமந்தவள்
காமம் தீர்ந்து அவன் போனபின்பு
கருவலேயே கலைக்க முடியாமல்
பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்
குப்பைத் தொட்டிக்கு பிள்ளையாய்
எவனையோ ஓர் இரவு சுமந்ததில்
என்னை பத்து மாதம் சுமந்தவள்
காமம் தீர்ந்து அவன் போனபின்பு
கருவலேயே கலைக்க முடியாமல்
பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்
குப்பைத் தொட்டிக்கு பிள்ளையாய்
Miga alamana karuthukkal arumaiyana vaira varigal thodranthu padaiyungal.. follower gadget illaiya i wanted to follow you :-)
பதிலளிநீக்குTamil font problem so typing in english nanba
ஜகதீஷ்,
பதிலளிநீக்குஉங்கள் கவிதைகள் எல்லாமே உணர்வுப் பூர்வமாகவும், ஆழ்ந்த பொருட்செறிவு உள்ளவையாகவும் இருக்கின்றன. சோளக்கொல்லை பொம்மை கவிதை சட்டென்று தைத்தது.
ஹைக்கூக்களும் முயன்று பாருங்களேன்!
http://kgjawarlal.wordpress.com
கடைசி வரி அருமை ..!
பதிலளிநீக்குகவிதை கரு சிறப்பாக இருக்கிறது.... கொஞ்சம் வடிவத்தை (சுறுக்கி) மாற்றுங்களேன் (இது என் கருத்துதான்)
பதிலளிநீக்குகருணாகரசு -ன் கருத்தே என் கருத்தும்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு//காதல் தீர்ந்து அவன் போனபின்பு///
பதிலளிநீக்குஎன்று சொல்வதைவிட
காமம் தீர்ந்து அவன் போன பின்பு
என்று சொல்லியிருந்தால்...?
காதல் புனிதமானது....
அருமை
வாழ்த்துக்கள்....!
அனைவர்க்கும் நன்றிகள் பல...
பதிலளிநீக்கு//காமம் தீர்ந்து அவன் போன பின்பு
பதிலளிநீக்குஎன்று சொல்லியிருந்தால்...?//
சரியே...