உடல் சாரா கவிதைகள்- தூக்கம்
கவலைகள் இல்லாமல்
கற்பனைகள் குறையாமல்
கனவுபல கண்டு
இன்பமையாய் தூங்கினேன்
கருவரையில் சிசுவாக
ஏனோ பிறந்தபின்
படித்து உழைத்து
பண்பாய் வாழ்ந்து
பலமுறை தூங்கினாலும்
இன்பமாய் பலநாள்பின்
இன்றுதான் தூங்குகிறேன்
கல்லறையில் பிணமாக.
உடல் சாரா கவிதைகள்- தூக்கம்
கவலைகள் இல்லாமல்
கற்பனைகள் குறையாமல்
கனவுபல கண்டு
இன்பமையாய் தூங்கினேன்
கருவரையில் சிசுவாக
ஏனோ பிறந்தபின்
படித்து உழைத்து
பண்பாய் வாழ்ந்து
பலமுறை தூங்கினாலும்
இன்பமாய் பலநாள்பின்
இன்றுதான் தூங்குகிறேன்
கல்லறையில் பிணமாக.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!