நானொரு அனாதை
வாழ்வின் வலிகள்
நிறைந்த நிமிடங்களில்
எனக்கு ஆறுதல்
தாய் மடிமட்டுமே
கடவுலென்னும் கல்மனதுகாரன்
அவளை எடுத்துக் கொண்டபின்
யார்துனையும் இல்லாமல்
தனிமரமாக இருக்கிறேன்
அடுக்கடுக்கான துயரங்களில்
அடையாலம் தொலைக்கிறேன்
அன்பு வேண்டுவோர்
அனுகலாம் அடியேனை
அம்மாவின் அருமை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது
பதிலளிநீக்குநன்றி