ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

திங்கள், 23 நவம்பர், 2009

சிங்காரச் சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரில்என்உள்ளம் மயக்கும் அளவிற்குஎதுவும் அழகில்லை எனகால்கடுக்க அலைந்துவிட்டுபுலம்பிக்கொண்டிருக்கிறேன் நான்கடவுளிருக்கும் கோவில்களும்கட்சிகளிருக்கும் கலகங்களும்வானுயர்ந்த கட்டிடங்களும்வரலாறுபடைத்திட்ட சிலைகளும்நாகரீக எச்சங்களாய் தெரிகின்றனகடற்கரை மணலோடுகுப்பைகளாய் காதலர்கள்எல்லாம்தாண்டி நிர்வாணியாகஇருக்கிறாள் வங்கக்கடல்காவேரி மைந்தனின்கவலையை போக...

வியாழன், 19 நவம்பர், 2009

காதல் கவிதை

ஒற்றை சிவப்பு ரோஜாவைகையில் வைத்துக் கொண்டு பூ பிடித்திருக்கின்றதா என்றாய்ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!இல்லை இல்லைஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றே...

திங்கள், 16 நவம்பர், 2009

காதல் கவிதை

ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்புதியதாக தொடங்குகிறதுஉனக்கான என் காத...

செவ்வாய், 10 நவம்பர், 2009

காதல் கவிதை

நீ என்னிடம் கோபித்துக் கொண்டுபேசாமல் போன அந்த நாட்களில்தான்உன் காதல் அதிகமாக பேசியதுகவிதைய...

காதல் கவிதை

வெட்கம் சிந்தும் பார்வைநகை கடிக்கும் பற்கள்மனதினை மயக்கும் தாவணிநீ அப்படியே இருக்கிறாய்!நான்கு வருட நகரவாழ்க்கையில்நான் தான் மாறிவிட்டே...

செவ்வாய், 3 நவம்பர், 2009

படக் கவிதை

...

இந்தியா

சின்ன வளையத்திற்குள் உடல் நுழைத்துவித்தை காட்டிவிருது வாங்கிப் போனாள்சீனப் பெண் !கயிற்றின் மீது பிடியில்லாமல் நடந்துசாகசம் காட்டிசாதனையாளனென பட்டம் வாங்கிப்போனாள்கம்போடியாப் பெண் !விதவிதமாய் பெண்கள்! விதவிதமாய் முயற்சிகள் !தொலைக்காட்சியில் நிகழ்ச்சி முடிந்துவிடதெருவில் நடக்க தொடங்கினேன்அங்கேஅவர்கள் செய்த அனைத்தையும்சின்னப் பெண் ஒருத்தி செய்து காட்ட ‘இப்படி பிச்சையெடுக்கறவங்க இருக்கிறவரைக்கும்இந்தியா வல்லரசாகாது சார்’ என்றான் ஒருவன்ஒரு ரூபாயை தூக்கிப்...

காதல் கவிதை

தார்கொதிக்கும் ரோட்டுலதவிச்சுநான் வாரேயிலமிதிவண்டி கைபுடிச்சுஏன்புள்ள நடந்துவாரன்னு எதிர்வந்து நீ கேட்கஅப்பன் வண்டிலநடுவுல இருக்கிற கம்பில பாவாடை தேக்கிகொள்ளபாவி மனுசனுங்க பார்வைதப்பநடந்துவரத நான் சொல்லஇதெல்லாம் ஒரு சேதியான்னுவெரசா வெல்டிங் கடையிலநடுகம்பி நீக்கி கொடுத்துநெஞ்சில எடம் புடிச்சபொம்பள மனசறிஞ்சுகஷ்டம் தீர்த்துபோரவனே கடவுளுன்னு நான் சொன்னேன்கணவன்னு கடவுள் சொன்ன...

பட்டாம்பூச்சி

நண்பர்களுடன் சேர்ந்துபறக்கும் தும்பியை பிடித்துஅதன் வாலில் நூல்கட்டிகாற்று இல்லாமல் பறக்கும்காற்றாடியை கண்டறிந்தவன் போலகர்வத்துடன் வீடுசென்று காண்பிக்கையில்உயிரை வதைத்து ரசிக்கிறான் உன்மகனென அப்பா கொடுத்த அறையில்கண்ணம் சிவக்க நான் அழுதபோதுகலங்கலான என் கண்களில் தெரிந்ததுநேற்று பிடிக்கையில் தவறிப்போனபட்டாம்பூச...

கேள்வி

தலைநகருக்கு வந்ததவறுநடந்து மாதம் மூன்றாகிறதுகைப்பேசியில் அழைத்துநலம் விசாரிக்கும் அன்னையிடம்வேலை குறித்த புதுபொய்யை சொல்லிவிட்டுதூங்கப் போகின்றேன்மனதின் கேள்விக்கு பதில் சொல்லாமலே...

வியாழன், 29 அக்டோபர், 2009

காதல் கவிதை

முகத்தினை மூடியென்னபயன் அதான் மொத்த அழகையும் காட்டிக் கொடுத்துவிட்டதேஉன் கண்...

காதல் கவிதை

நீ சுற்றுகின்ற ஒவ்வொறு முறையும்தூய்மையாகிக் கொண்டே போகிறதுதுள...

உடல்சாரா கவிதைகள்

மசக்கையாய் இருந்தபோதுமாங்காய்க்கு வழியின்றிசாம்பல்தின்று மனம்தேற்றிகுறைபிரசவம் கூடாதேனகூடவளர்ந்த கெடாயைகுலதெய்வத்திற்கு நேந்துவிட்டுவலியெடுக்கும் காலம்நோக்கிவயிற்றை தடவிக்கொண்டிருக்கிறாள்பத்தாம் வகுப்பறையில்பள்ளியில் இருக்கவேண்டிய...

உடல்சாரா கவிதைகள்

மசக்கையாய் இருந்தபோதுமாங்காய்க்கு வழியின்றிசாம்பல்தின்று மனம்தேற்றிகுறைபிரசவம் கூடாதேனகூடவளர்ந்த கெடாயைகுலதெய்வத்திற்கு நேந்துவிட்டுவலியெடுக்கும் காலம்நோக்கிவயிற்றை தடவிக்கொண்டிருக்கிறாள்பத்தாம் வகுப்பறையில்பள்ளியில் இருக்கவேண்டிய...

செவ்வாய், 27 அக்டோபர், 2009

படக் கவிதை – 2

பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவு...

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

படக் கவிதை – 1

பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.படக் கவிதையாக காதல் கவிதைகளை மட்டும் உருவாக்கியிருந்தேன், அவற்றிக்கு நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இதோ சமூக கவிதைகளையும் படக் கவிதைகளாக சமர்ப்பிக்கிறேன்.இந்த கவிதைகளை யூ-டியூபில் ஆயுத எழுத்து பாடலுடன் பார்த்து ரசிக்க ... jagadeeswaran samuga kavethi தங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறே...

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஒருவன்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்அதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லைஅந்த ஒருவன் யாரென்பதை தவ...

புதன், 5 ஆகஸ்ட், 2009

புரியாதவள்

நேற்று வரை பாதுகாத்து வைத்திருந்தஎந்தன் இதயத்தை உந்தன் பருந்து பார்வையால்கொத்திக் கொண்டு பறந்து போனாய்,அதை உனக்கு பரிசாக கொடுக்க வந்தபோ...

திங்கள், 27 ஜூலை, 2009

குப்பைத் தொட்டி

எவனையோ ஓர் இரவு சுமந்ததில்என்னை பத்து மாதம் சுமந்தவள்காமம் தீர்ந்து அவன் போனபின்புகருவலேயே கலைக்க முடியாமல்பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்குப்பைத் தொட்டிக்கு பிள்ளைய...

புதன், 22 ஜூலை, 2009

பாவம் ரோஜாக்கள்

உன் வருகையை எதிர்பார்த்துஎன் கையிலிருக்கும் ரோஜாக்களெல்லாம்வாடிப்போய் விட்டன்!சீக்கிரம் வந்து விடுபாவம் ரோஜாக்க...

சொளக்காட்டு பொம்மை

குருவி விரட்டும் பொம்மைக்குகோர்ட் சூட்டு போட்டுஅழகு பார்த்த விவசாயிவயலில் இருக்கிறான்வெறும் கொமணத்துட...

ஹிட்லர்

தனியொரு ஆளாகதரணியாள நினைத்தவன்!சாமானியர்களின் சர்வதிகாரியாகசமாதிகளை நிறைத்தவன்!உலகமே எதிர்த்தாலும்உள்ளம் கலங்காதவன்!வன்முறைகளின் அரசனாகவாழ்ந்துக் காட்டியவன்!காதலியை கடைசிவரைகாதல் செய்தவன்!இவனொருவன் தான்விதியையும் மாற்றிவென்று காட்டியவ...

காதல் கனி

நன்கு காய்த்த மரத்தில்கல்லெடுத்து அடித்துக் கொண்டிருந்தேன்!கல்களே கிடைத்துக் கொண்டிருந்தனநீ பரிதாப் பட்டபோதுதான்கிடைத்தது... காதல்க...

வியாழன், 16 ஜூலை, 2009

ஆதரவு தாருங்கள்

காதல் கவிதைகள் எழுதும்ஒருகாதல் அனாதை நான்!யாராவது உங்கள் காதலை கொடுத்துச் செல்லுங்கள்,எனக்குத் துணைய...

கடவுளின் குழந்தை

ஆதாமுக்காக ஏவாலை மட்டும்படைத்த ஆண்டவன்!எனக்காக படைத்திருக்கிறான்ஏராளமான பெண்க...

வள்ளல்கள்

தத்தளிக்கும் முல்லைக் கொடிக்குதடி கொடுத்தால் போதாதா?தமிழ்பாடும் கிழவிக்குதங்ககிலி கொடுத்தால் போதாதா?காயம் பட்ட புறாவுக்குகாலில் மருந்திட்டால் போதாதா?மயில் ஆடும் அழகைமதிநிறைய் ரசித்தால் போதாதா?அறிவுகொண்டு ஆராய்ந்து கொடுக்கஅவகாசம் இல்லாமல் போனதற்குஅன்புதான் காரணம் என்கின்றனர்அனைத்தும் உணர்ந்தவர்கள்!அதனால் தான்மயிலுக்கு துணி! முல்லைக்கு தேர்!ஔவைக்கு கனி! பறவைக்கு தசை!வள்ளல்கள் கதைகளில்வற்றாது நிறைந்திருக்கிறதுநகைச்சுவை நிகழ்வுக...

சனி, 11 ஜூலை, 2009

சட்டம் ஒரு ஆமை

இரண்டு நூறுரூபாய் திடுடியவன்இரண்டு வருடங்களாய் இருக்கிறான்விசாரனைக் கைதியாகஇன்னும் கூட நாளாகலாம்விசாரனை முடித்து தீர்ப்புதரஅவன் விடுதலைச் செய்யப்படும்போதுஅவனிடமிருந்து விடுதலையாகியிருக்கும்இளமையும் இனிமையு...

நான் கவிதைப் பிழியப்பட்ட காகிதம்

நண்பன் கவிதைக் கேட்டானெனநள்ளிரவு விழித்து எழுதிய கவிதைஅடுத்த நாள் அவன்காதலிக்கு சொந்தமானதுஅவனின் காதல் நினைவ...

வெள்ளி, 10 ஜூலை, 2009

ராமர் பாலம்

கடவுள் மனிதனைக் காத்தது போய்மனிதன் கடவுளை காத்து நிற்கிறான்மக்களுக்கு நன்மையென்றால்ராமனென்ன மறுக்கவாப் போகிறார்பாலம் உடைத்து பாதை அமைக...

வான் மேகம்

அடியே வெள்ளை மேகமேஉன்னால்தான் மறைந்து போகிறான்என் லட்சியமென்னும் சூரிய...

வேண்டியதெல்லாம்

எம் தமிழ்மக்கள்சொர்கத்திற்கு வரும்போதுமேளங்களின் தாளங்கள் வேண்டாம்!அது அவர்களுக்குவெடிகுண்டுகளை ஞாபகம் செய்யக்கூடும்!நாதசுரங்களின் நாதங்கள் வேண்டாம்அது அவர்களுக்குதுப்பாக்கிகளை ஞாபகம் செய்யக்கூடும்!இன்னும் அங்கிருக்கும்கற்பக விருச்சமோ காமதேனுவோ,சோமபானமோ சொக்கும் நடனமோ,எதுவும் வேண்டியதில்லை!அவர்களுக்கு வேண்டியதெல்லாம்இங்கு கிடைக்காத அமைதி மட்டு...

ஞாயிறு, 28 ஜூன், 2009

அறிவிப்பு பலகை

வசைப் பாடியவரையும்வரவேற்க்கும் வைகுண்டம்!கடவுளை நினையாதோருக்கும்கதவுதிறக்கும் கைலாயம்!சாமிகள் சாதிபார்பதில்லைசாதரணமனிதன் இதையேற்பதில்லை!ஆலயத்தின் முன்னேஅதிகாரவர்கம் வைத்திருக்கிறதுஅயல்மதத்தினர் வரவேண்டாமென்றஅறிவிப்பு பலகை...

அன்புடன்

அன்பார்ந்த காட்டுப்புத்தூரான் கவிதைகள் வாசகர்களே,இந்த காட்டுப்புத்தூர் அன்பனின் கவிதை தினத்தந்தி குடும்ப மலர் இதழில் சென்ற 14ம் தேதி வெளிவந்தது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.அன்பு கரம் கொண்டு ஆதரித்த வலைப்பூ நண்பர்களுக்கும்,விமசர்கர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல கோடி.... அன்புடன், ந.ஜெகதீஸ்வ...

வெள்ளி, 22 மே, 2009

ராஜிவ்-கொலையல்ல தண்டனை

தம்மினத்தை காப்பாற்ற போராடியதமிழினத் தலைவனை கொன்றுவிட்டு தண்டனை என்கிறார்கள்!உண்மையில்தம்மினத்தை அழித்ததற்காகதமிழ் பெண்ணொருத்தி கொடுத்தேதண்டனை! தண்டனை!! தண்டன...

கடவுளின் கவலை

உலக மக்களுக்காகசிலுவையில் இறந்தவரும்கல்லடி வாங்கியவரும்கன்னத்தில் கைவைத்துகவலையில் அமர்ந்திருக்கின்றனர்!அவர்களின் பெயரைஅதிகமாய் கூறிக்கொண்டுகொலை செய்திடும்மனிதர்களை கண்...

ஆதரவு

பெண்பித்தன் என்றென்னைபுகழ்ந்திரும் எதிர்க்கூட்டம்வாய்பிளந்து பார்க்கிறதுவருவோர் போவோரையெல்லாம்!சாலையில் செல்லும்சேலைகளின் விலகல்களைஉற்றுநோக்கும் உயர்ந்தவர்கள்உரிமையோடு வசைபாடுகின்றனர்!காமக் கவிதைகவிதையின் ஓர் அங்கம்என்கருத்தை ஆதரிப்போரெல்லாம்என்னுடைய சங்க...

எச்சரிக்கை

பிச்சைக் கேட்கிறேன்பிள்ளைகளை மட்டுமாவதுபுத்தனாக வளருங்கள்-இல்லையேல்பிசாசாகிவிடும் உங்களைப்ப...

மாங்காய்த் தீவு

தினம் தினம்சாலையில் கிடக்கும்சாதாரண மனிதர்களின் பிணங்களைசாதனைகளாக பேசுகின்றமரண தேவன்ஆட்சி செய்கிறான்இந்த மாங்காய்தீவி...

அன்னையான காதல்

தாளாட்டுப் பாடிதட்டிக் கொடுத்துதூங்க வைக்கிறது காதல்!உன்னைப் பற்றிகனவு காணச் சொல்...

தலைப்பில்லா கவிதைகள்

களிக்கின்ற மனம்கவிதைகளின் பிறப்பிடம்!செழிக்கின்ற நிலம்செம்வறுமையின் இறப்பிடம்!துளிர்க்கின்ற மரம்துரத்தின் மறைவிடம்!பழிக்கின்ற மனிதம்பாவத்தின் உரைவிட...

விலைமாது

என் பசிக்குஅவள் உணவானாள் - ஏனென்றால்அவள் பசிக்குஅவளிடம் இல்லை உண...

அபிசேகம்

அம்மனுக்கு அபிசேகம் செய்யஆலையத்திற்கு சென்றேன்!பீடம் மட்டும் இருப்பதாகபுலம்பிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்!இந்த அதிசயத்தை சொல்லஉன் வீட்டிற்கு வந்தால்- ஆச்சிரியம்!உனக்கு அபிசேகம் செய்யஅங்கே இருக்கிறார் அம்ம...

பந்தையம்

உள்ளே நடக்கும்ஓட்டப் பந்தயத்தில்ஒன்றாவதாக வருபவனுக்கேதாய்வயிற்றில் இருப்பதற்கானதார்மீக உரி...

தொடுவானம்

இடம் மாறிக் கொள்ளலாம் கொஞ்ச காலம் மட்டுமென,ஆகாயம் இறங்கி வந்துபூமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதுஉன்னை சுமக்க ஆசைப்பட்...

மழை

கைகளில் இருக்கும் குடையைமடக்கி வைத்திடு!தேவதையின் ஆசிர்வாதங்கள்உன்னைத் தேடி வருகின்றனமழையின் ரூபத்தி...

பாவம் பணக்காரர்கள்

வருடத்திற்கொரு தம்பியோ தங்கையோவிளையாடக் கிடைத்து விடுகிறார்கள்சேரிக் குழந்தைகளுக்கு!பாவம் பணக்கார குழந்தைகள்பஞ்சுமெத்தையில் கட்டிப்பிடித்து தூங்குகின்றனஉயிரில்லாத கரடி பொம்மைக...

கனவு

எல்லோரும் உறங்குவதற்காககனவு காண்கின்றார்கள்!கனவு காண்பதற்காக நான் உறங்குகிறேன்!நீ கனவில் வருவாய...

கால்கள்

தங்க கொலுசிட்டுகாரில் செல்லும் கால்களுக்கு,எப்படி தெரியும்தார்சாலையில் செருப்பின்றிநடந்து செல்லும் கால்களின் துயரம்!பி.கு-பதினொன்றாம் வகுப்புபருவக் குமரி முதல்ஆறாவது படிக்கும்அரைடவுசர் பையன் வரைவெயிலில் வெறும் கால்களுடன் பள்ளிக்கு வருபவர்களைகண்டதன் வருத்தம்இக்கவிதை...

தலைப்பில்லா கவிதை

தொடர்ந்து அடித்த மழைசற்று ஓய்ந்திருக்கிறதுமகிழ்ச்சியுடம் சிலர்சுள்ளி பொறுக்க செல்கின்றர்!நான் மட்டும் சோகமாக இருக்கிறேன்நாளை பள்ளி செல்ல வேண்டு...