வெள்ளி, 22 மே, 2009

தலைப்பில்லா கவிதை




தொடர்ந்து அடித்த மழை
சற்று ஓய்ந்திருக்கிறது
மகிழ்ச்சியுடம் சிலர்
சுள்ளி பொறுக்க செல்கின்றர்!
நான் மட்டும் சோகமாக இருக்கிறேன்
நாளை பள்ளி செல்ல வேண்டுமே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!