தொடர்ந்து அடித்த மழை
சற்று ஓய்ந்திருக்கிறது
மகிழ்ச்சியுடம் சிலர்
சுள்ளி பொறுக்க செல்கின்றர்!
நான் மட்டும் சோகமாக இருக்கிறேன்
நாளை பள்ளி செல்ல வேண்டுமே!
தொடர்ந்து அடித்த மழை
சற்று ஓய்ந்திருக்கிறது
மகிழ்ச்சியுடம் சிலர்
சுள்ளி பொறுக்க செல்கின்றர்!
நான் மட்டும் சோகமாக இருக்கிறேன்
நாளை பள்ளி செல்ல வேண்டுமே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!