களிக்கின்ற மனம்
கவிதைகளின் பிறப்பிடம்!
செழிக்கின்ற நிலம்
செம்வறுமையின் இறப்பிடம்!
துளிர்க்கின்ற மரம்
துரத்தின் மறைவிடம்!
பழிக்கின்ற மனிதம்
பாவத்தின் உரைவிடம்!
களிக்கின்ற மனம்
கவிதைகளின் பிறப்பிடம்!
செழிக்கின்ற நிலம்
செம்வறுமையின் இறப்பிடம்!
துளிர்க்கின்ற மரம்
துரத்தின் மறைவிடம்!
பழிக்கின்ற மனிதம்
பாவத்தின் உரைவிடம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!