வெள்ளி, 22 மே, 2009

தலைப்பில்லா கவிதைகள்




களிக்கின்ற மனம்
கவிதைகளின் பிறப்பிடம்!

செழிக்கின்ற நிலம்
செம்வறுமையின் இறப்பிடம்!

துளிர்க்கின்ற மரம்
துரத்தின் மறைவிடம்!

பழிக்கின்ற மனிதம்
பாவத்தின் உரைவிடம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!