வெள்ளி, 22 மே, 2009

விலைமாது



என் பசிக்கு
அவள் உணவானாள் - ஏனென்றால்
அவள் பசிக்கு
அவளிடம் இல்லை உணவு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!