வெள்ளி, 22 மே, 2009

தொடுவானம்




இடம் மாறிக் கொள்ளலாம்
கொஞ்ச காலம் மட்டுமென,
ஆகாயம் இறங்கி வந்து
பூமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது
உன்னை சுமக்க ஆசைப்பட்டு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!