வெள்ளி, 22 மே, 2009

பந்தையம்




உள்ளே நடக்கும்
ஓட்டப் பந்தயத்தில்
ஒன்றாவதாக வருபவனுக்கே
தாய்வயிற்றில் இருப்பதற்கான
தார்மீக உரிமை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!