வெள்ளி, 22 மே, 2009

மழை



கைகளில் இருக்கும் குடையை
மடக்கி வைத்திடு!
தேவதையின் ஆசிர்வாதங்கள்
உன்னைத் தேடி வருகின்றன
மழையின் ரூபத்தில்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!