வருடத்திற்கொரு தம்பியோ தங்கையோ
விளையாடக் கிடைத்து விடுகிறார்கள்
சேரிக் குழந்தைகளுக்கு!
பாவம் பணக்கார குழந்தைகள்
பஞ்சுமெத்தையில் கட்டிப்பிடித்து தூங்குகின்றன
உயிரில்லாத கரடி பொம்மைகளை!
வருடத்திற்கொரு தம்பியோ தங்கையோ
விளையாடக் கிடைத்து விடுகிறார்கள்
சேரிக் குழந்தைகளுக்கு!
பாவம் பணக்கார குழந்தைகள்
பஞ்சுமெத்தையில் கட்டிப்பிடித்து தூங்குகின்றன
உயிரில்லாத கரடி பொம்மைகளை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!