வெள்ளி, 22 மே, 2009

பாவம் பணக்காரர்கள்




வருடத்திற்கொரு தம்பியோ தங்கையோ
விளையாடக் கிடைத்து விடுகிறார்கள்
சேரிக் குழந்தைகளுக்கு!

பாவம் பணக்கார குழந்தைகள்
பஞ்சுமெத்தையில் கட்டிப்பிடித்து தூங்குகின்றன
உயிரில்லாத கரடி பொம்மைகளை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!