வெள்ளி, 22 மே, 2009

அபிசேகம்



அம்மனுக்கு அபிசேகம் செய்ய
ஆலையத்திற்கு சென்றேன்!
பீடம் மட்டும் இருப்பதாக
புலம்பிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்!

இந்த அதிசயத்தை சொல்ல
உன் வீட்டிற்கு வந்தால்- ஆச்சிரியம்!
உனக்கு அபிசேகம் செய்ய
அங்கே இருக்கிறார் அம்மன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!